Kerala Flood Relief-Help 5 Families
சிறு துளி பெரு வெள்ளம்:
-----------------------------------------------------------------------------
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
கேரளாவில் மிகவும் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களை தேர்ந்து எடுத்து நம்மால் ஆன உதவிகளை சென்று சேர்க்க ஒரு சிறு முயற்சி.
Please donate to help as much as possible.
We identified a genuine person who is a University Professor from Coimbatore, currently resides in Kerala to Volunteer to identify and help few families.
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்